காலத்தே பயிர் செய்

By kokila0co0uk

சீக்கிரமாய் வந்த கோடை மழை சொல்கிறது காலத்தே பயிர் செய்.

தாமதமாய் பயிர் செய்த விவசாயிகள் கண்ணீரில், பயிர்கள் தண்ணீரில்.

உபயம்: 

உதவாத வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் உதவ வேண்டிய வேலாண்மை அதிகாரிகளின் லட்சியமும், மேலாண்மை செய்ய வேண்டிய அரசாங்கமும்.

 http://kokila.co.uk/tamilnews26mar08.aspx

kodai mazhai

கோகிலா

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழி இடுக